பொன்விழாக் காணும் அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் 1996 O/L, 1999 A/L காலப்பகுதியில் ஒன்றாய்க் கற்று மீண்டும் நாங்கள் 12, 10 வருடங்களின் பின் 16.11.2008ல் சந்தித்துக்கொண்டோம்.
Monday, November 17, 2008
12, 10 வருடங்களின் பின் சந்தித்துக் கொண்டோம்
Wednesday, August 20, 2008
முஸ்லிம் திருமண நிகழ்வில் காவீன் மிக முக்கியமாகும். மணமக்கள் தங்களின் இணைவினை இருவரும் ஏற்றுக் கொள்வதையும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதினையும் மஹரின் தொகையையும் இங்கு பகிரங்கப்படுத்துவர். இங்கு அல்லாஹ்வினை முன்னிறுத்தி இவர்களின் திருமணம் 02 சாட்சிகள் மற்றும் சபையோர் முன்னிலையில் பதிவு செய்யப்படும்.
காவின் கலரியில் மணமகனும் அவரிற்கு இருமருங்கிலும் தோழர்கள், சகோதரர்கள் அமர்ந்திருப்பது வழமையாகும்.
மணமகனை ஆராத்தியெடுக்கும் மச்சிமார் கூட்டம் II
Subscribe to:
Posts (Atom)