பெண்கள் கூட்டத்தின் நடுவே திருமண நாளன்று அகப்பட்டு மணமகன் அனுபவிக்கும் அன்புத் தொல்லைகளின் அளவினை இவையென்று குறிப்பிட்டு விடமுடியாது. அதன் கடிவாளம் மச்சிமாரையும் அவர்களின் கிண்டல்களையும் பொறுத்து வேறுபடக்கூடியது என்பர் அனுபவம் பெற்ற மணமக்கள்.
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..
No comments:
Post a Comment