Wednesday, August 20, 2008

மணமகனை ஆராத்தியெடுக்கும் மச்சிமார் கூட்டம் II






பெண்கள் கூட்டத்தின் நடுவே திருமண நாளன்று அகப்பட்டு மணமகன் அனுபவிக்கும் அன்புத் தொல்லைகளின் அளவினை இவையென்று குறிப்பிட்டு விடமுடியாது. அதன் கடிவாளம் மச்சிமாரையும் அவர்களின் கிண்டல்களையும் பொறுத்து வேறுபடக்கூடியது என்பர் அனுபவம் பெற்ற மணமக்கள்.

No comments: