Wednesday, August 20, 2008
மணமகனை ஆராத்தியெடுக்கும் மச்சிமார் கூட்டம் I
இந்த திருமண பண்பாட்டு முறை முஸ்லிம்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்க்கொண்டிருந்தாலும் கிழக்கு முஸ்லிம்களிடத்தே ஓரளவு புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மணமகனின் கையில் மருதாணி போடும் போது பல்வேறு கோலங்களை ஒன்று சேர்த்து முஸ்லிம் பெண்கள் இடுவது மிக அழகாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
romba mosam ippadi islamic girls aa net la porrathu farzan ungalukku allah suduvan
Post a Comment