Wednesday, August 20, 2008

மணமகனை ஆராத்தியெடுக்கும் மச்சிமார் கூட்டம் I






இந்த திருமண பண்பாட்டு முறை முஸ்லிம்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்க்கொண்டிருந்தாலும் கிழக்கு முஸ்லிம்களிடத்தே ஓரளவு புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மணமகனின் கையில் மருதாணி போடும் போது பல்வேறு கோலங்களை ஒன்று சேர்த்து முஸ்லிம் பெண்கள் இடுவது மிக அழகாக இருக்கும்.

1 comment:

ADDALAICHENAI.NET said...

romba mosam ippadi islamic girls aa net la porrathu farzan ungalukku allah suduvan