Wednesday, August 20, 2008






முஸ்லிம் திருமண நிகழ்வில் காவீன் மிக முக்கியமாகும். மணமக்கள் தங்களின் இணைவினை இருவரும் ஏற்றுக் கொள்வதையும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதினையும் மஹரின் தொகையையும் இங்கு பகிரங்கப்படுத்துவர். இங்கு அல்லாஹ்வினை முன்னிறுத்தி இவர்களின் திருமணம் 02 சாட்சிகள் மற்றும் சபையோர் முன்னிலையில் பதிவு செய்யப்படும்.

காவின் கலரியில் மணமகனும் அவரிற்கு இருமருங்கிலும் தோழர்கள், சகோதரர்கள் அமர்ந்திருப்பது வழமையாகும்.

No comments: