காவின் நிகழ்வின் நிகழ்வின் பின்னர் குர்ஆனிலிருந்து சில பகுதிகள் சபையோரால் கூட்டாக ஓதப்பட்டு பின்னர் துஆ பிரார்த்தனை இடம் பெறும். இதனைத் தொடர்ந்து மணமகன் சபையோரிற்கு சலாம் கொடுப்பார்.
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..
No comments:
Post a Comment