Wednesday, August 20, 2008







காவின் நிகழ்வின் நிகழ்வின் பின்னர் குர்ஆனிலிருந்து சில பகுதிகள் சபையோரால் கூட்டாக ஓதப்பட்டு பின்னர் துஆ பிரார்த்தனை இடம் பெறும். இதனைத் தொடர்ந்து மணமகன் சபையோரிற்கு சலாம் கொடுப்பார்.

இங்கும் அஜ்மீர் சலாம் கொடுப்பதினைக் காணலாம்.

No comments: